Wednesday, 27 October 2010

நான் எழுதும் ஒவ்வொரு வரியும்
உனக்கு கவிதையாக அல்ல ........
கதையாக தெரியலாம் ...........ஆனால்
ஒவ்வொன்றும் உன்னுடனான நிஜங்கள்
என்பதை மறந்து விடாதே .........
இன்றுடன் நான் எழுதிய நிஜங்கள்
முடிந்தன .............இதுவரை எழுதப்படவையும்
அழிக்கபடுகின்றன
நான் எழுதும் ஒவ்வொரு வரியும்
உனக்கு கவிதையாக அல்ல ........
கதையாக தெரியலாம் ...........ஆனால்
ஒவ்வொன்றும் உன்னுடனான நிஜங்கள்
என்பதை மறந்து விடாதே .........
இன்றுடன் நான் எழுதிய நிஜங்கள்
முடிந்தன .............இதுவரை எழுதப்படவையும்
அழிக்கபடுகின்றன