Tuesday, 12 February 2013
நீ அறிந்தும் அறியாதவனாய்
நான் செய்த தவறு என்ன
என்னை எல்லோரும் நேசிக்க
மறுப்பது ஏன் பிறந்த நாள்
முதல் எனகென்று ஆசைகள்
இருந்ததில்லை
உன்னோருவனை மட்டுமே
நான் நேசிக்கிறேன் எனக்காக
கூட நீ இல்லை அறிவேன்
ஆனாலும் உன்னில் பாச
பைத்தியமாகி உரிமை
கொள்கிறேன்
என்றோ மரணித்திருபேன்
நீ மட்டும் இல்லை என்றால்
என்னிடம் உன் பாசம் ஒன்றே
உயிராக நீ அறிந்தும் அறியாதவனாய்
போதும் துன்பங்கள் விட்டு போகிறேன்
விலகி நின்று நினைவில் வராதே
நெஞ்சை கொள்ளாதே வலிதாங்கும்
சக்தி என்னிடம் இல்லை
கண்ணீரால் நன்றி சொல்லி
காலத்தை வெறுத்து காலனை
எதிர் பார்த்து காத்திருப்பேன்
நின்மதியாய் கல்லறையில்
தூங்கிவிட ..............v.m.j.gowsi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment